Saturday, January 10, 2009

கருவறையும் இருட்டறையும்

Pregnant1

உதிரத்தையே உணவாய் கொடுத்தேனே

எனக்கு உணவிடும் உணர்வில்லையா உனக்கு

கருவறையில் பத்து மாதம் சுமந்தேனே

நானிருக்க ஒரு இருட்டறை கூடவாயில்லை உன் வீட்டில்

சொல்லித்தரும் உன் எஜமானியிடம் சொல்லடா

அவளும் ஒரு நாள் மாமியார் ஆவாள் ...

2 comments:

Anonymous said...

//சொல்லித்தரும் உன் எஜமானியிடம் சொல்லடா அவளும் ஒரு நாள் மாமியார் ஆவாள்// சந்தோசமாயிருக்கு ஜமால்!
"எது சொன்னாலும் கேட்காமல் தான் நினைத்ததையே செய்யும் இந்த மனிசன் கொம்மாவை வீட்டை விட்டு துரத்து என்றதுதான் தாமதம் துரத்தி போட்டுது"
முதுகெலும்பில்லாத மனிதர்கள் இருந்தென்ன? செத்தென்ன?
என்றும் நட்புடன்

Anonymous said...

\\Blogger BOOPATHY said...

//சொல்லித்தரும் உன் எஜமானியிடம் சொல்லடா அவளும் ஒரு நாள் மாமியார் ஆவாள்// சந்தோசமாயிருக்கு ஜமால்!
"எது சொன்னாலும் கேட்காமல் தான் நினைத்ததையே செய்யும் இந்த மனிசன் கொம்மாவை வீட்டை விட்டு துரத்து என்றதுதான் தாமதம் துரத்தி போட்டுது"
முதுகெலும்பில்லாத மனிதர்கள் இருந்தென்ன? செத்தென்ன?
என்றும் நட்புடன்\\

தங்கள் முதல் வருகைக்கும் தருகைக்கும் நன்றி ...