நேசதின் வலியை
பாசதால் மறைக்கிறேன்
பாவையை புரிந்துகொள்
பூவைவிட மென்மையானது
இந்த பூவையின் நெஞ்சம்
சொல் தாங்கமாட்டேன்
கல் இல்லை என் இதயம்
கசக்காதே உன் வார்தைகளால்
வலிக்குதடா . . .
--------------------------- இது மின் அஞ்சலில் வந்தது ...
நீ இருந்து
நேசத்தின் வலியை
பாசத்தால் மறைக்கிறேன்
பாவியை புரிந்துகொள்
பூவைவிட மென்மையானது
இந்த நண்பனின் நெஞ்சம்பூவைவிட மென்மையானது
சொல் தாங்கமாட்டேன்
கல் இல்லை என் இதயம்
கசக்காதே உன் வார்தைகளால்
வலிக்குதடா . . .
-------------- இது அனுப்பிய பதில்
என்னை நீ மறக்க நினைத்தால் மறுக்க மாட்டேன்
வெறுக்க நினைத்து விடாதே
பிறகு நான் மறந்து விடுவேன்
உன்னையல்ல
என் மூச்சை ...
------------- இதுவும் தான்
No comments:
Post a Comment